தலைவா


என்திரமனிதா என் இதயத்தை நடிப்பால் மட்டுமே அன்றி
உன்(கள்) மாசற்ற மனித குணமால் கிர்ரென என்னை உங்கள் வசம் ஈர்கிண்றீரே
உங்கள் நடை உடை பாவனை உங்களுக்கே ஆன ஒன்றாய் இருந்தாலும்
அது எங்கள் அனைவருக்கும் வருடகால பயிற்சி மற்றும் நாடி துடிப்பிலும் கலந்துவிட்டது -என்னே ஆச்சர்யம் !!
தமிழர் என்றே பெருமிதம் கொல்லாத மனிதர்கள் இருந்தாலும்
"என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களே" என்றே உங்கள் சுவாசம் இருகிறதே
-என்னே வியப்பு !!
கடவுளை சிலையாய் கொண்டாடும் மாந்தர்கள் மத்தியில் -நீயோ கொண்டாடும்
அமைதியான இறையருள் ,..இருட்டில் வரும் ஒளியை போலே ,....
உன் ரசிகர்கள் கூட்டம் இந்த உலகத்தில் உள்ள எல்லா மூலைகளிலும் இருக்கும் சிறப்பு வேறு யாருக்குமே இல்லை -தமிழனாய் இந்தியனாய் பெருமைபடுகிறேன்
இமையம் தொட்ட உமக்கு இமயமே உயரமன்று- உமக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் தரும் கரகொஷமமும் விசிலுமே இமையம் என்கிறது என் மனம்,..
இமயங்கள் பல தொட்டாலும் கண் இமைப்பது போல அதை பெரிது கொள்ளாமல் இருக்கும் உன் மாமனித உணர்வு என்னை நெகிழ செய்கிறது,..
உங்களை பற்றி வாழ்த்த வயதில்லை -அனால்
வாழ்த்தாமல் இருக்க என்னால் இயலவில்லை -தலைவா!!!

-ரா.சதீஷ் பாலாஜி

2 comments:

VC4U

பிடித்துக்கிறது இந்தக்கவிதையும் ரஜினியைப் போலவே.

sathish balaji

நன்றி

Post a Comment