அன்பு- பிறப்பிடமும் வளருமிடமும்


தாய் பிறப்பில் பிறப்பது அன்பு ,....
என் நண்பன் என் தோள்களில் ஒய்யாரம் நிற்பதும் அன்பு ,...
கட்டில் பிள்ளையை தாலாட்டும் கைகளில் தென்படுவதும் அன்பு ,...
என் வீழ்ச்சியில் கொடுத்திடும் அந்த துணிச்சலான அதரவு அன்பு,...
தவழ்ந்து வரும் குழந்தையை கை தட்டி வரவேற்பதும் அன்பு,...
கண்களில் கசிந்திடும் கானல் சாயம் துடைத்திடும் கைக்குட்டை அன்பு,....
காவல் காத்திடும் அன்னையின் பிணைப்பு வார்த்தையால் சொள்ளயியலாத அன்பின் அடைக்களம் !!!,..
நட்பை சுமந்திடும் நட்பென்ற நெஞ்சம் தோள்தட்டி சொல்லும் அன்பென்றால் நம் நட்புதான் என்று !!!,..