இதயமே


துடிப்பு ஓர் உணர்ச்சி ,..
துள்ளல் புத்துணர்ச்சி ,..
இதயம் அல்லது மனம்,.
மென்மை அதன் குணம்,.
துடிப்பது நெஞ்சம், உயிர் அதனிடம் புகும் தஞ்சம்,..
நீ துடிக்க மறந்திருந்தால் நான் துடித்திருப்பேன்,.
நீ துடித்துக்கொண்டே இருந்தாலும் துடித்திருப்பேன்,.
இதயமே என் இதயமே!!

0 comments:

Post a Comment