"காதல் மழை"


நீ அழகென்று நான் நின்றிருந்தால் நாட்கள் என்னை நொந்திருக்கும்,
அனால் ரசிந்தவாரெ நகர்ந்திருந்ததால் நாட்கள் உன்னுடனே நகர்கிறது-என் ரசனையும் கூடுகிறது !
நீ அமைதி என்று நினைத்திருந்தால் ஊமை விழிகள் என்றே ஆகியிருக்கும்,
அனால் நீ பூகம்பம் என்று ஆன பிறகு  என் மனம் கூட பிளந்துவிடுகிறது -என் மனம் அலைபாய்கிறது!
உன் வாசம் புன்னகை பூஎன்றிருந்திட வண்டுகள் நானே ஆகிவிடுகிறேன் -உன்னை சூழ்ந்துவிடுகிரேன்!
நீ அழும் தருணம் என் கண்களில் சாரல் தூறும் ஆச்சர்யம் கண்டேன் -நீயோ பெண்மை என் மனம் கண்ட மென்மையும் கூட !
                                         
                                                                                   (தொடரும்)

1 comments:

kavi


I would highly appreciate if you guide me through this.
Thanks for the article. Really nice one…
For Tamil News...
https://www.maalaimalar.com/
https://www.dailythanthi.com/
https://www.dtnext.in/

Post a Comment