அழகு ,....இவ்வளவு அருகிலா!!,..

பட்டுபூ போன்ற மேனி இருக்க ,......
கருமை சிறகாய் என் உடல் மயிர் பிறக்க ,....
என் கருவிழி குளுமை வேண்டி நீண்ட கடல் போல அலைப்பாய்ந்தது,....
சிந்தனைகளும்,இயற்கை அழகும் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் அதன் வசம் கொண்டது,...
சிறகுகள் இல்லாப் பறவைகள் போலே வாழும் மனிதர்கள் மத்தியில் ,....
என் கனவுகளுக்கு சிறகினை கொடுத்து பறக்க விட்டேன் ,.....
வெயில், வெளிச்சம் வெப்பம் இவை மட்டும் தந்தாலும் ,...
நம்மை  அவை சுட்டெரிக்க மறப்பதில்லை,....
கடும் வெயிலே ஆனாலும் மழை பெய்திடும் நிழல் கூட தெரிவதில்லை ,....
குடை ஒன்றை எடுத்தாலும் விவர்வை நம்மை விட்டுப் பிரிவதும்மில்லை,...
இப்படி இருக்க எனக்கு Lakmé என்னும் நட்பு சொன்னது ,......
நான் உன்னுடன் இருக்கும் போது சூரியனின் நிழல் போல சுகமாய் தான் தெரிவேன் என்பதுதான் ,....
அதை அடுத்து ,..
நானும் அவளை அழைத்து சென்றேன் ,......
அது ஒரு கடற்கரை பொழுது  ,...
அழகிய மங்கைகள் மற்றும் மக்கள் விளையாடி கொண்டிருக்க,...  
மணல் காற்றும் வீச,...
இதமாய் Lakmé என் அருகே நின்றால்,.....
என் அன்னை என்னை காத்ததுபோல் என்னை  அவள்  மடிசாய்துக் கொண்டாள்,..
அதில் காதல் வாடை வீச ,..
காதல் பாடல் ஒன்றும் பாட இதமாய் என் இன்ப வியர்வை அவள் மடியிலே சொட்டியது ,...
கோடை வெயிலில் இதமாய் மழை பெய்தது என்றாள் !!,...