கண்ணீர் பூக்கள்!

அழகிய மாலை பொழுதில் இயல்பாய் சாரல் தூர மயிலும் நடனமாட,..
இயற்கை இசை போல் நம்மோடு ஒன்றியிருந்தது,..!
 தூரப் பருந்து இரையைத்  தேட,..
பூவின் வாசம் வண்டுகள் நித்தம் நாட,..
தேனீக்கள் தேன் சுரக்க பூவும் மலர்ந்து தான் இருந்தது ,..!!
அதிகாலை பூக்கள் மொட்டு விரித்திருக்கும் கண்ணீர் போல் பனித்துளி
கசிந்திருக்கும் !!!
என்ன சொல்வேன் ? ஏது சொல்வேன் ? கண்கள் கலக்கத்துடன் சிந்தியது துளிகளாய் கண்ணீரை !,..    

0 comments:

Post a Comment