நெஞ்சுக்குள்ளே !

என்னவளே அடி என் அவளே,...
என்னை உன்னிடம் துளைத்துவிட்டேன்
சென்ற இடம் உன்னை கண்ட இடம் அங்கு என்னையும் துளைத்துவிட்டேன் ,...
காதலியே என்னை காதலித்தால் என் மனம் உருகி ஓடும் தினமே ,....
காதலையும் நித்தம் துளைத்துவிட்டால் சற்றும் சத்தமின்றி மடிவேன் மனமே ,...
நீ மாயமா இல்லை  எந்தன் மாற்றமா,..!
நீ போலியா இல்லை நான் உந்தன் வேலியா,...!
நீ மேய்வதா இல்லை நான் காய்வதா,..
இதை ஆய்வதா,சற்றும் சாய்வதா சொல்லிவிட்டால் சென்றிருபேன்  என் மனமே ,..
கொஞ்சம் கொஞ்சமாய் சாவதற்கு  மேல்,நீ சாய்வதர்க்கில்லை  !!!

0 comments:

Post a Comment