கல்லூரி -நிஜமும் நிழலும்


                           பகுதி-1
  
என் ஜன்னல் என்னை மெல்ல ஈர்க்க ,...
குளிர் காற்றின் ஏக்கத்தில் திறந்தேன் என் கல்லூரி கதவை,...
காற்றின் வேகம் என்னை பல துரம்  பின் ஓடச்செய்தது ,......
அன்று என் கனவில் வந்தது பேய் படங்களில் வரும் கல்லறைகள் தான்,..
என் கனவு கப்பலை துளைத்தபடி என் கண்ணீர் மல்க நின்றிரிருன்தேன் ,..
குளிரடித்தது லேப் கோட் ஒன்றை தேடி எடுத்தேன் ,.....
அது என் நட்பின் சாயல் ,.......
என் நட்பும் கல்லூரியை விட்டு மேற்கே ஓடிச்செல்ல ,....
என் நெஞ்சமும் கிழக்கே சென்றுவிட்டது,...
புத்தகங்கள் இங்கு இலவசமாய்  இவன்வசமாய் இல்லை ,.....
அணைத்து மாணக்களும்   இங்கு அறிவாலும், அன்பாலும் ஊக்கிவிக்கப்படுவதும் இல்லை ,....
துருயேறிய   இரும்பினை போலே எங்கள் வலுவினையும் இழந்தே போனோம்,...
 வலைகளில் சிக்கிய மீனாய்  வெளியேறிய சந்தோஷம் போலே உயிர் துடிக்க நின்றோம்,...
                                                                                                           
                                                                                                                      (தொடரும் ,.....)

அன்றோர் மழை பெய்தது !!!

அன்று ஒரு நாள் நன்கு மழை பெய்தது ,...
நான் மழையில் நனைந்தபடி குடை பிடிக்கவும் மறந்துவிட்டேன்,...
தென்றல் காற்று மெல்ல வீச நானோ சிறகாய் பறக்க துணிந்தேன்,...
வாகனங்கள் பலவும் சப்தமிட்டு கொண்டிருக்க
-என் செவிகள் அதை கேட்கவும் மறந்து விட்டது,...
 இது காதல் மயக்கமா அல்லது என் இருவிழி தயக்கமா,...